இந்தியாவில் கிருத்துவம்

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கோவா இன்குஷிஷன் – மதவெறி ரீதியில் இந்துக்களுக்குத் தண்டனை அளித்து கொன்றது, கற்பழித்தது, குழைந்தைகள்-முதியோர் என்று பாராமல் கொன்று குவித்தது முதலியன – இன்றைய வரை கிருத்துவர்களின் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்……………….முதலியவை பெருமளவில் மறைக்கப் படுகின்றன. இதை உண்மைகளை மறைக்கும் சித்தாந்தம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனல், வெளிவரும் செய்திகளே மிகவும் கோரமாக, பீதியடையும், கவலைக் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றன.

ஊடகங்களில் / ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிருத்துவர்கள், கிருத்துவர்களின் ஆட்கள், அபிமானிகள்,…………………….என்பதனால் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வந்தாலும், அதன் பின்னணி, தொடர் நிகழ்வுகள், வழக்குகள், முடிவுகள்……………..முதலியவை வராமல் கவனித்துக் கொள்கின்றனர்.

மேலும் தகவல்களைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

http://christianityindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

பின்னூட்டமொன்றை இடுக